Social

  • சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது

    சாதி சமத்துவம் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை, ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே என்னுடைய நிலைப்பாடு.சாதி என்பது குடும்பங்களின் குடும்பம், பல குடும்பங்கள் கூட்டமைப்பாக ஒன்றாக இருப்பதால் மற்றவர்களுக்கு சமத்துவம் கிடைக்கவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சமத்துவத்திற்கும் எல்லை உண்டு, எல்லை இல்லா சமத்துவம் ஒருவனுடைய உடமையை அபகரிக்க தான் பயன்படும். இது என்னுடைய கருத்து மட்டுமே, நான் யாரையும் மாற்ற வேண்டும்…

  • ஒவ்வொரு வன்னியர்களும் படிக்க வேண்டிய பதிவு

    மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நிகழ்வுகளை பார்க்கும்போது வேற்று சமுதாயத்தினர் இடமிருந்து நம் உரிமையையும், உடைமையையும் பாதுகாத்துக் கொள்ள வலுவான அரசியல் சார்பு இல்லாத வன்னியர் நலச்சங்கம் தேவை என்பது காலத்தின் கட்டாயம். சாதி சங்கம் அரசியல் கட்சியாகவும், அரசியல் கட்சி சாதி சங்கமாகவும் சிறப்பாக செயல்பட முடியாது என்பதற்கு வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியுமே சான்று. சாதி சங்கத்துக்கு சாதி பற்று மட்டும் இருந்தால் போதும், ஆனால் ஒரு மாநில கட்சியாக மாறும்பொழுது மாநில…

  • சாதி தீண்டாமையை ஒழித்த முதல் மாநிலம் தமிழகமே!

    சாதி, மத நல்லிணக்கத்தில் தமிழகமே முதன்மையான மாநிலம், தமிழகம் அமைதி பூங்கா, சாதி வன்கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது இல்லை என்பதே இதற்கு சான்று. இந்த பெருமை தமிழர்களையே சேரும் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில் வன்னியர்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியதை கேட்கும்போது ஒரு அச்சத்தை ஏற்படுத்திருக்கின்றது, காரணம் வருங்காலங்களில் நம்முடைய உடைமைகளை இவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியே. சாதியால்…

  • சாதி புத்தி

    உன் சாதி புத்தி என்று திருமாவளவன் பேசியதும், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் தனக்கு உரிமை வேண்டும் என்று தலித் மக்கள் கேட்பதும் சரியா என்பதை ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. சாதியைப் பற்றிய விழிப்புணர்வு முதலில் மக்களிடம் வரவேண்டும் சாதி ஒழிய வேண்டும், சாதியை ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி ஒழிய வேண்டும் என்பதை நியாயப்படுத்தி திராவிட கட்சிகளால் அதிக அளவில் பேசப்பட்டது, அதற்கு காரணம்…

  • சமத்துவத்தின் திறவுகோல் சமூகநீதி

    பிறப்பால் அரசராகும் முறையால் இந்த நாட்டை அரசர்கள் ஆளும் வரை மனுஸ்மிருதி எனும் மனுநீதியே நீதியாக இருந்தது. பிறப்பால் அரசராவது போல், பிறப்பால் அவரவர் செய்யும் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டும் என்பது அன்றைய நீதி. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மக்களை ஆளவேண்டும் என்ற ஜனநாயகம் மலர்ந்தஉடன், அரசர் ஆட்சி முறையோடு மனு நீதியும் செத்துவிட்டது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசர் ஆட்சி காலத்தில் இருந்த மனுநீதியை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று ஜனநாயக முறையால்…

  • 10 சதவிகித இட ஒதுக்கீடு நீதியா?

    பி ஜே பி எதை செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டால் அது எதிர்க்கட்சிகளின் நலனுக்கே கேடாக முடியும். ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலமும் பொதுப்பட்டியலில் 50.5% உள்ளது. இந்த நிலையில் பொதுப்பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு உள் ஒதுக்கீடாக 50.5 சதவிகிதத்தில்10 சதவிகிதம் ஒன்றிய அரசு கொடுத்திருப்பது மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு. இதனால் 49.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களுக்கு…

  • சாதி என்பது குடும்பங்களின் குடும்பம்.

    சாதி ஒழிய வேண்டும் என்பது அரசியல் ! உறவுகள் சிதைந்தால் சாதி அழிந்துவிடும் !சாதி அழிந்தால் உறவுகள் சிதைந்து விடும் !குடும்ப உறவை சிதைத்தால் மீண்டும் கற்கால மனிதனாகிவிடுவோம்! சாதிகளுக்கு இடையே நல்லிணக்கம் தேவை, சாதிகளுக்கு இடையே சமத்துவம் தேவை, இவைகளுடன் சாதியும் தேவை. எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துபவன் முட்டாள், சாதிகளுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்தாமல் சாதி அழிய வேண்டும் என்பவன் அரசியல்வாதி.

  • மத அடையாளம்

    ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிழைப்புக்காகவே தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்துகின்றான், எனவே பிழைப்புக்கு இடையூறாக இருக்கின்ற தன்னுடைய அடையாளத்தை பொதுவெளியில் அனைவரும் மறைந்து விடுகின்றோம். தன்னுடைய அடையாளம் தன்னை இந்த சமுதாயத்தில் இருந்து அன்னியப்படுத்திவிடும் என்ற அச்சத்தால் தான் பிராமணர்கள் பூணூல் தெரியாமல் ஆடையை அணிந்து கொண்டார்கள், சிகை அலங்காரத்தையும் மாற்றிக் கொண்டார்கள். இது போல் தான் நாம் அனைவரும் தன் மத அடையாளத்தையும் சாதி அடையாளத்தையும் பொதுவெளியில் காட்டுவதை தவிக்கின்றோம். இஸ்லாமியர்கள் அவர்களுடைய மத அடையாளத்தை பொதுவெளியில்…

  • புதிய பெரியாரியம்

    பெரியார் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல !கடவுளின் பெயரால் மனிதர்களுக்குள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே கடவுளை பெரியார் எதிர்த்தார் என்று கூறும் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள்,பெரியார் சாதியை எதிர்க்கவில்லை, ”சாதியால்“ உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே சாதியை எதிர்த்தார் என்று புதிய பெரியாரியம் பேசும் காலம் நெருங்கிவிட்டது. பெரியார் வாழ்ந்த காலத்தில் அரசு பதவிகளில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே இருந்ததால், சாதியவடிவில் இருந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராக சாமானியமக்களுக்காக பெரியார்…

  • சாதி

    முற்போக்கு சிந்தனையாளர்களுக்கான ஆய்வுக்கட்டுரை இது, நீங்கள் முற்போக்கு சிந்தனையாளரா, அல்லது முரண்பாடான சிந்தனையாளரா என்பதை இந்த கட்டுரையை படித்த பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள். செயலில் மூன்று விதமான மனிதர்கள்உள்ளனர்,1)நடைமுறையிலுள்ள பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்கள், 2)நடைமுறைப் பழக்கத்திற்கு மாற்றாக புதிய உயர்நிலைக்கு மாறுபவர்கள், 3)நடைமுறைப் பழக்கத்திற்கு முரணாக பழைய முறைக்கே மாறுபவர்கள், இதில் பழமையை கடைபிடிப்பவர்களாளும், புதிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாளும் இந்த சமுதாயத்திற்கு எந்த கேடும் இல்லை. ஆனால் இந்த மூன்றாம் நிலையில் உள்ள முரண்பாடானவர்களால்தான் இந்த…