அம்பேத்கர்

  • சாதி ஒழிய வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை!

    மனிதர்களுக்கு இடையில் சாதி சமத்துவம் வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், அரசியல் லாபத்திற்காக சிறுபான்மை மக்கள் அரசியல் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு “சாதி ஒழிய வேண்டும் “என்று பொய் பிரச்சாரங்கள் செய்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள். சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதுதான் முற்போக்கு சிந்தனை என்று எண்ணி, படித்த அறிவில்லாதவர்கள் மக்களிடம் சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் திணித்தார்கள். சாதி ஒழிய வேண்டும் என்பது…

  • சாதி புத்தி

    உன் சாதி புத்தி என்று திருமாவளவன் பேசியதும், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் தனக்கு உரிமை வேண்டும் என்று தலித் மக்கள் கேட்பதும் சரியா என்பதை ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. சாதியைப் பற்றிய விழிப்புணர்வு முதலில் மக்களிடம் வரவேண்டும் சாதி ஒழிய வேண்டும், சாதியை ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி ஒழிய வேண்டும் என்பதை நியாயப்படுத்தி திராவிட கட்சிகளால் அதிக அளவில் பேசப்பட்டது, அதற்கு காரணம்…

  • மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியா ?

    இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியா ? தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக டாக்டர் அம்பேத்கர் இருப்பதால் நான் அவரை மதிக்கின்றேன். தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற வேண்டும் என்பதற்காக, மோடி யை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகத்திற்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இடமே முன்னுரை வாங்கினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி இளையராஜாவிடம் பிஜேபி ஆதரவைப் பெற்று இருப்பது என்பது முழுக்க அரசியல். அம்பேத்கருடன் மோடியை…

  • ஜனநாயகப் பண்பு

    ஜனநாயகத்தில் அனைவரின் கருத்தையும் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகம். எனக்கு சரி என்று தோன்றுவது மற்றவர்களுக்கு தவறாக தோன்றும், அதனால் அவரை இழிவாகப் பேசுவது நற்பண்பு அல்ல. இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை சிறந்த பிரதமர் என்று புகழ்ந்து இருப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அது அவருடைய கருத்து, அதை ஏற்பதும் ஏற்காததும் என்னுடைய விருப்பம். ஜனநாயகத்தில் எனக்கும் ஒரு வாக்கு தான், அவருக்கும் ஒரு வாக்கு தான். பிரதமரை ஆதரிப்பது அவருடைய உரிமை என்றால் எதிர்ப்பது…

  • வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி

    “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…

  • சமத்துவம்

    புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியார் சமத்துவத்தை பேசியது அரசியல் வெளிப்பாடு, சமத்துவம் பேசும் அனைவருக்கும் பல காரணம் இருக்கின்றது. இங்கு சமத்துவம் பேசுகின்றவர்கள் உயர்ந்த உடன் மற்றவர்களை அடிமைப்படுத்தும் குனம் இயல்பாகவே உள்ளது. மனிதன் சமத்துவம் பேசுவது சுயநலத்துக்காகவே, மனிதன் மிருகம் போல தான் உயர்ந்துவிட்டால் தாழ்ந்தவனை அடிமைப்படுத்தாமல் இருக்க மாட்டான், எனவே சமத்துவத்தை சரியாக…