அறிவுரை
-
உழவால் உழவன் வாழ வாழ்த்து.
வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக உருவாக்கிய மேன்மையான திட்டம்,ஆனால் நடைமுறையில் அதர்க்கு எதிர்மறையாக மனித ஆற்றல் வீணாகுவது போல்,நம்முடைய அரசு நீர் ஆதாரத்தை உருவாக்கி உழவை பாதுகாக்காமல், அரசு உழவனுக்கு உதவினால் உழவன் சோம்பேறியாய் ஆகிவிடுவான் உழவும் அழிந்துவிடும்,உழவனும் அழிந்து விடுவான் மக்களும் வருமையில் அழிந்து விடுவர்.எனவே அரசு உழவைத்தான்…
-
நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல!
நான் யாரைவிடவும் அறிவாள் உயர்ந்தவன் அல்ல! எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொள்வேன்.என்னைவிட யாரும் அறிவாள் உயர்ந்தவர் அல்ல! எனவே யார் ஒருவர் ஆலோசனையையும் ஆய்வு செய்யாமல் ஏற்க்கமாட்டேன். இது எனக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல,இது ஒவ்வொருவரும் ஏற்க்க வேண்டிய உறுதிமொழியாகும். அப்போது தான் இந்த உலகில் அனைவரும் அறிவாள் சமம் என்ற சமத்துவம் உருவாகும். இதை நான் எழுதியவுடன் இறைவன் விலை மதிக்கமுடியாத ஒன்றை கொடுத்ததை போல் உணர்ந்தேன்.இந்த வார்த்தைகள் சிற்ப்பம் போல் செதுக்கப்பட்டுள்ளது.செங்கல்லை பயன்படுத்தும் கொத்தனாரிடம்…
-
சாதனையும், சேவையும்
உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை போல் நான் இருப்பது என் இயல்பு, இது எப்படி சாதனையாக முடியும்.. உசேன் போல்ட் பிறப்பாலும் வளர்ப்பாலும் வேகமாக ஓடக்கூடிய திறனை பெற்று இருக்கின்றார் என்பது அவருடைய இயல்பு இதை சாதனை என்று எப்படி சொல்ல முடியும்.…
-
அவமானம்
“அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்வெற்றி உன்னை தேடு வரும்.” – A.R. ரகுமான்———————-தன்னுடைய தகுதிக்கு மேல் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்தால் அவமானப்படுவாய். அவமானம் என்பது மற்றவர்களால் ஏற்படுவது அல்ல,நீயாகவே ஏற்படுத்திக் கொள்வது. எந்த இடத்தில் உனக்கு மரியாதைத் தேவை என்று என்னுகின்றாயோ அந்த இடத்துக்குரிய தகுதியை நீ வளர்த்துக் கொண்டால் மரியாதை தானாக உனக்கு கிடைக்கும், எல்லா இடத்திலும் மரியாதையை பெற்றவர் இந்த உலகில் யாரும் இல்லை. தகுதிக்கு அதிகமாக மரியாதையை எதிர்பார்ப்பவன் வாழ்நாள் முழுவதும் அவமானப்பட வேண்டியது…
-
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மையை பார்த்த பிறகாவது இனி மக்களை ஏமாற்றாமல் அரசியல் தலைவர்கள் நேர்மையாக ஆட்சி செய்யவேண்டும்.
-
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்
“சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்” யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது ‘கற்றது கை அலவு கல்லாதது உலகலவு’ என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி?? அறிவு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள அறிவை பற்றி நான் ஆய்வு செய்து எழுதிய புத்தகத்தை படித்து பயன் பெறுங்கள்.
-
பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்போம்
பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான்.தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடியும் என்று எண்ணி அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதும் காட்டு மிராண்டி செயல், தீவிர வாதிகளுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதன் மூலம், அரசும், தீவிரவாதிகளை போல் தொடர்ந்து கொலை குற்றத்தை செய்கின்றது என்று தான் பொருள் பாகிஸ்தானில் அமைதி திரும்பினால் நம் நாட்டுக்குதான் நல்லது. எனவே நான் எழுதிய “தூக்கு தண்டனையும்,…
-
தாய் மொழி சுதந்திரம்
முட்டை, கோழியிலிருந்து வந்ததா? அல்லது கோழி,முட்டையிலிருந்து வந்ததா? என்ற கேள்வியும், ஹிந்தி படிப்பதால் நல்லதா?கெட்டதா? என்ற கேள்வியும்,அறிவாளிகள் என்று தன்னை நினைத்து கொள்பவர்கள், மற்றவர்களை முட்டாளாக்க கேட்கும் கேள்வியாகவே இதுவரை உள்ளது… முட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்டல்தான், பரினாம வளர்ச்சியால் முட்டை வந்தது என்று சரியான பதிலை சொல்லலாம், இரண்டில் ஒன்றை தான் சொல்ல வேண்டும் என்று தவறான கேள்வியை கேட்டால் சரியான பதில் எப்படி கிடைக்கும்?… அதுபோல் இந்தியாவில் 22 மாநில மொழிகள் இருக்கும்…
