மனமும்_உணர்வும்

  • ஏழாவது அறிவு

    எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை… ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே…

  • தியானம்

    தியானம் (Meditation)என்றால் என்ன ?ஏன் தியானம் செய்ய வேண்டும்?தியானம் செய்வதால் என்ன பயன் ?இது தான் நம் அனைவரின் கேள்வியும். இதர்க்கான சரியான பதிலை யாரும் நமக்கு இதுவரை சொல்லவில்லை. தியானத்தில் சிறந்த புத்தர் கூட நமக்குதெளிவுபடுத்தவில்லை. தியானத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் தியானத்தோடு ஆன்மீகத்தை சேர்த்து பலர் பனம் சம்பாதித்துக்கொண்டுள்ளனர். தியானம் என்பது ஆன்மீகம் அல்ல, தியானம் என்பது அறிவின் உச்சம்!, உணர்வின் உச்சம் !,ஆம் தியானம் ஒரு கலை,அதை பழக, பழகதான் அது நம்…

  • மனசாட்சி

    ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செயல்படுகின்றார், மனசாட்சி என்பது சமுதாய நீதி அல்ல, அது அவர், அவர் பெற்ற அறிவு.