சாதி_அமைப்பு

  • சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள்

    சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைப்பது போல் மத கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மதசார்பு இல்லா தமிழக அரசு விரும்பினால் பலரின் பெயர்களை புதிதாக வைக்க வேண்டி இருக்குமே,எந்தப் பெயர் யாருக்கு என்று புரிந்து கொள்வதில் பெரிய குழப்பமாகிவிடுமே!இறந்தகால நிகழ்வுகளை மாற்றமுடியாது என்று பகுத்தறிவாளர்களுக்கு தெரியாதா?உள்ளதை உள்ளபடியே மாணவர்களுக்கு சொள்வதுதான் சரியான கல்வி.

  • சாதி

    முற்போக்கு சிந்தனையாளர்களுக்கான ஆய்வுக்கட்டுரை இது, நீங்கள் முற்போக்கு சிந்தனையாளரா, அல்லது முரண்பாடான சிந்தனையாளரா என்பதை இந்த கட்டுரையை படித்த பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள். செயலில் மூன்று விதமான மனிதர்கள்உள்ளனர்,1)நடைமுறையிலுள்ள பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்கள், 2)நடைமுறைப் பழக்கத்திற்கு மாற்றாக புதிய உயர்நிலைக்கு மாறுபவர்கள், 3)நடைமுறைப் பழக்கத்திற்கு முரணாக பழைய முறைக்கே மாறுபவர்கள், இதில் பழமையை கடைபிடிப்பவர்களாளும், புதிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாளும் இந்த சமுதாயத்திற்கு எந்த கேடும் இல்லை. ஆனால் இந்த மூன்றாம் நிலையில் உள்ள முரண்பாடானவர்களால்தான் இந்த…

  • சாதியும், மதமும் இயற்கையின் நீதி

    சாதியும், மதமும் சூரியன், பூமி, சந்திரன் போன்று இயற்கையாகவே உருவான கூட்டமைப்புகள். சாதி மதம், என்ற கூட்டமைப்பை ஒன்றிணைத்தால் வேறு ஒரு பெயரில் பல புதிய கூட்டமைப்புகள் உருவாகும் என்பது இயற்கையின் நீதி.இதைப் புரிந்து கொண்டால் சாதி என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பது தெரியவரும். நாம் சாதி என்ற பெயரில் பல கூட்டமைப்பாக இருப்பது தவறில்லை ஆனால் அனைத்து கூட்டமைப்புக்கும் இடையில் சமத்துவம் இருக்க வேண்டும் அதற்காக தான் இட ஒதுக்கீடு சமுதாய நீதியாக பார்க்கப்படுகின்றது.…

  • இடஒதுக்கீடு உரிமையா? அல்லது கருணையா?

    இடஒதுக்கீடு உரிமையா ?அல்லது கருணையா ? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சரியா ?அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியா? இட ஒதுக்கீடு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. என்னுடைய எழுத்துக்கள் நான் பெற்ற அறிவை தான் வெளிப்படுத்துகின்றது என்பதுஉண்மையாக இருந்தாலும்,நான் இதுவரை இதை எழுதாதது இப்போதுதான் நான் இந்த அறிவைப் பெற்று உள்ளேன் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகின்றது என்று தான் பொருள். என்னைப் போல் மக்களும் இதுவரை இட ஒதுக்கீட்டைத் தவறாக…

  • பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்தது சரியா?

    பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம், இந்து கடவுளை சிறுமைப்படுத்த அல்ல, இந்து கடவுளின் பெயரால் உழைக்கும் இந்து மக்களை அடிமைப்படுத்தி இருந்த உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டம். ராமர் படத்தை அன்று பெரியார் செருப்பால் அடிக்க வில்லை என்றால் நாம் இன்று கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் சமத்துவத்தை பெற்றிருக்க மாட்டோம்.…

  • வெறுப்பு கலவரத்தின் பிறப்பிடம்

    கலவரங்களை மக்கள் செய்தாலும் அதை உருவாக்குபவர்கள் ஆட்சி செய்பவர்களும், ஆட்சிக்கு வரநினைப்பவர்களும்தான். கலவரம் மனித சமுதாயத்திற்கு புதியது அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பதவி வெறி பிடித்தவர்கள் மக்களைப் பிரித்தாளவேண்டும் என்பதற்காகவே சாதி, மதம், மொழி, இனம், பொருளாதாரம் ஆகியவற்றால் மக்களிடையே வேற்றுமை வெறுப்பை ஏற்படுத்தி கலவரங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒருவித குறுக்குவழி, இந்த குறுக்கு வழியை பிஜேபி கட்சி பயன்படுத்தி பிரிவினையின் மூலம் கலவரங்களை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வந்தது. பிஜேபி…

  • இடஒதுக்கீடு

    இடஒதுக்கீடு உரிமையா ?அல்லது கருணையா ?சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சரியா ?அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியா? இட ஒதுக்கீடு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. என்னுடைய எழுத்துக்கள் நான் பெற்ற அறிவை தான் வெளிப்படுத்துகின்றது என்பதுஉண்மையாக இருந்தாலும்,நான் இதுவரை இதை எழுதாதது இப்போதுதான் நான் இந்த அறிவைப் பெற்று உள்ளேன் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகின்றது என்று தான் பொருள்.என்னைப் போல் மக்களும் இதுவரை இட ஒதுக்கீட்டைத் தவறாக புரிந்து கொண்டதற்கு…

  • சாதி ஒற்றுமைக்கான விழிப்புணர்வு கட்டுரை

    இந்த கட்டுரையை சாதி விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரும் படியுங்கள் அப்போதுதான் சமுதாயத்தில் சாதி ஒற்றுமை உருவாகும். சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வேண்டும்.இதை மத்தியில் BJP சொன்னால் மதவேற்றுமை, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் சொன்னால் சாதி ஒற்றுமை,இதன் பெயர்தான் பகுத்தறிவு. ஒருவன் அவன் சாதி கலாசாரங்கள்படி அவன் பிள்ளைகளுக்கு…

  • சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல

    சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வேண்டும்.இதை மத்தியில் BJP சொன்னால் மதவேற்றுமை, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் சொன்னால் சாதி ஒற்றுமை,இதன் பெயர்தான் பகுத்தறிவு. ஒருவன் அவன் சாதி கலாசாரங்கள்படி அவன் பிள்ளைகளுக்கு அதே சாதியில் திருமணம் செய்ய நினைப்பதை ஆணவம் என்று எப்படி சொல்ல முடியும். ஒழுக்கம் இல்லாதவன் ஆணா,…

  • வேறுபாடுகள்

    முன்பு பழமையான சாதி என்ற ஒரு வேறுபாடுதான் இருந்தது ஆனால் இப்போது மதம், தொழில், கல்வி, பொருளாதாரம், என்று பல வேறுபாடுகள் மக்களிடம் உருவாகிவிட்டது. எனவே புதிய ஞவேறுபாட்டால் பழைய வேறுபாடான சாதி தானாகவே அழிந்துவிடும். ஆனால் மக்களிடம் உள்ள வேற்றுமை உணர்வு அழியாது.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, மதக்குருக்கலாக இருந்தாலும் சரி. அனைவரும் சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே புதிய வேறுபாட்டை ஆதரிக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் மற்றவர் இடம் இருந்து வேறுபட்டு…