NLC

  • தர்மம் தலைகாக்கும்

    நேற்று( 4/8/2025) என் எல் சி ஆர்ச் அருகில் உள்ள அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் ராஜ் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களுடைய அப்பாவின் நினைவு நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் வருடம் 365 நாட்களும் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவை வழங்க புதியதாக அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே உணவகத்தை ஆரம்பித்தார்கள் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்று அவர்களை வாழ்த்தி விட்டு வந்தேன்,அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன். என்னுடைய ஆய்வின்படி…

  • NLC யே வெளியேறு !

    NLC ஏன் வெளியேற வேண்டும் ?1). விளைநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தால் தொழிற்சாலையை மூடிய பிறகு அந்த இடத்தில் மீண்டும் விவசாயம் செய்யலாம் ஆனால் சுரங்கம் அமைத்தால் அந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் விவசாயம் செய்ய முடியாது, வரும்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நம் யாருக்கும் உரிமை இல்லை! 2). NLC நிறுவனம் தூவங்குவதற்கு முன் பத்து அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 400 அடியாக அதிகரித்துவிட்டது இதனால் NLC ஐ சுற்றி உள்ள பகுதியில் விவசாயம்…

  • எது சாதி பாகுபாடு

    NLC நிர்வாகம் விளைநிலங்களை அழிப்பதை பார்த்து பாமரன் முதல் உயர் நீதிமன்ற நீதிபதி வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள். காரணம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு உணவு கொடுக்கக்கூடிய நிலத்தை அழிக்கின்றார்களே,இனி இந்த நிலம் பாலைவனம் போல் ஆகிவிடுமே என்ற அச்சம் தான். இந்த நிலையில் இந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி திருமாவளவன் எம்பி ஏன் மக்களின் உணர்வை இதுவரை வெளிப்படுத்தவில்லை ?காரணம் நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்கள் பாணியில்…

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மண்டையில் இது ஏறுமா?

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என் எல் சி யை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியது என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுக்க அல்ல. வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் மக்கள் தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் செத்து மடிந்து விடக்கூடாது என்பதற்காக தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 60 ஆண்டு காலமாக நெய்வேலியை சுற்றி உள்ள பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல்…