மாநில_உரிமை
-
மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஆரோக்கியமான செயலா ?
உடல்வலிமை, அறிவு, பொருள், போன்ற அனைத்து செல்வத்தையும் பெற்றுஇருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை செயலின் மூலம் ஒருவன் வெளிப்படுத்த முடியும். ஒருவனுடைய செயலே அவனுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். ஆரோக்கியம் இல்லாதவர்களால் போராடவோ, புரட்சி செய்யவோ,முடியாது என்பது இயல்பு. நம்மில் பல நண்பர்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதின் வெளிப்பாடே. எனவே அவர்கள் அவர்களின் உடலையும், அறிவையும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இந்தியா முழுவதற்கும் ஒரே…
-
தாய்மொழி நம் பிறப்புரிமை
இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு,ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தாய்மொழிகள் உள்ளன, அதனால் தான் இந்தியாவுக்கு என்று எந்த மொழியும் தேசிய மொழியாக இல்லை. இந்தி தேசிய மொழிஅல்ல.இந்தியா ஒரு கூட்டமைப்பு நாடு என்பதால், எந்த ஒரு மாநில மொழியும், கலாச்சாரமும், மற்றொரு மாநிலத்தி ன்மீது திணிக்கக் கூடாது என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆன அடிப்படை உரிமை.மீறினால் ஐநா தலையிடுவதற்கு உரிமை உள்ளது இதைப் பொருட்படுத்தாத…
-
மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது
பெருந்தலைவர் காமராசர் தேர்தலில் தோற்றதற்கு மக்களின் அறியாமை காரணமல்ல. காமராசர் சார்ந்திருந்த காங்கிரஸ்தான் அதற்கு காரணம்.காங்கிரசுக்கும், திமுக வுக்கும் நடந்த கொள்கை போரில் திமுகவின் மாநில சுயாட்சிக் கொள்கையே வென்றது.காமராசரைவிட அண்ணா நேர்மையானவர், ஒழுக்கமானவர், என்பதற்காக நம் முன்னோர்கள் அண்ணாவை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை இளைஞர்கள் நினைவில் வைத்துககொள்ள வேண்டும்.மாநில கட்சியான திமுக 1967 இல் தமிழ்நாட்டில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நாம் வட மாநிலத்தவருக்கு அடிமைகளாகதான் இருந்திருப்போம். யாரும் இங்கு நேர்மையானவன் அல்லஅனைவரும் பதவிக்கு தான்…
-
சூழ்ச்சி
திறமையால் தான் வெல்ல முடியும்,சூழ்ச்சியால் வீழ்த்ததான் முடியும், வெல்லமுடியாது. திறமையால் பெறுகின்ற வெற்றிக்கும் சூழ்ச்சியால் பெறுகின்ற வெற்றிக்கும் வேறுபாடு உண்டு.திறமை வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும்.சூழ்ச்சி எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கும்.வேகமாக ஓடியதால் வெற்றி பெறுவது என்பது திறமை.மற்றவர்களை வேகமாக ஒடாமல் செய்து வெற்றி பெறுவது என்பது சூழ்ச்சி. நாம் ஆன்மிகத்தை துன்பத்தின் வடிகாலாக பார்க்கின்றோம்,ஆனால்BJPயும்,பிராமணர்களும், வருமானத்திற்கான வழியாகப் பார்க்கின்றார்கள்.அதனால் தான் அவர்கள் ஆன்மீகத்தை அரசியல் ஆக்குகின்றார்கள்.BJP வடமாநிலத்தில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் சூழ்ச்சியால் பெற்றவையே. தமிழ்நாட்டில் சூழ்ச்சிக்கு நாம்…
-
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல.
நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்று என்னாதீர்கள். அது தென் இந்திய மக்கள் அனைவரையும் அடிமை படுத்துவதற்க்கான மத்திய அரசின் சூழ்ச்சி. இந்தியாவில் CBSE, MATRIC, மாநில அரசு கல்வி முறை என்று பல பாடதிட்டங்கள் இருக்கும் போது CBSE பாடதிட்டம் மூலம் மாணவர்களை மருத்துவர்களாக தேர்ந்து எடுக்கும் முறை எப்படி சரியான தாக இருக்கும். நாடு முழுவதும் பல கல்வி முறையில் படித்த மாணவர்கள் எப்படி ஒரு கல்வி முறையால் தேர்வு…
