காந்தி
-
NLC நீர்பந்தல்
மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் வட நாட்டு அதிகாரியின் இந்த செயலை நாம் அனைவரும் கண்டிப்போம். இந்த போராட்டம் இந்திக்கு எதிரான போராட்டம் அல்ல, தென் இந்திய மாநில மக்கள் அனைவருக்குமான மாநில மொழி உரிமை போராட்டம். இதில் தமிழ், மலையாளம், கன்னடம்,…
-
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும்.
“வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது.காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்” பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு.அனுபவமுள்ள பெரியவர் சொல்வதை அனுபவமில்லாத சிரியவர் கேட்டு நடந்தால் நல்லது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அனுபவமுள்ள முன்னோர்கள் சொன்னதை தற்போது வாழும் அனுபவம் உள்ளவர்கள் கேட்க வேண்டியதோ, அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டியதோ இல்லை. காரணம்…
