படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!
ஒருவர் அறிவை வேறுஒருவர் அறிவால் மதிப்பிட முடியாது!
+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களே உங்கள் அறிவை இந்த சமுதாயம் மதிப்பிட முடியவில்லை என்பதையே இந்த தேர்வு முறை காட்டுகின்றது. நீ யாரைவிடவும் அறிவால் குறைந்தவன் அல்ல! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம், வாழ்த்துக்கள்!
படித்தவன் தான் அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள்!
Category: Understanding knowledge

Leave a Reply